• wrapper
  • Adalarasan
  • ஓளி காட்டும் ஓலை சுவடிகள்
  • sm silks
  • பணம் தரும் குபேர ஜாதகம்
  • Berger Paints Dealer
  • 3rd Wrapper
  • 2nd Wrapper

சண்முகக் கவசம்

– பாம்பனார் பைந்தமிழரசு ஸ்ரீலஸ்ரீ கருமாரிதாசர் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் – திருநூல் – கிரந்தம் – அதிசயமானது, ஆபூர்வ சக்தி படைத்தது, எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை More »

புகழ்ந்துரை நாயனார்

– திருக்குறள் தென்றல் த.தங்கமணி (மஸ்கட்) தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று 236-புகழ் “மனிதன் அழிந்தாலும் அழியாமல் நிற்பது புகழே, புகழோடு தோன்றாதார் தோன்றாதிருத் தல் நன்று என்பார் திருவள்ளுவர். எல்லோ ருக்கும் புகழ் துணையாக இருக்கும். ஆனால் இவர் More »

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு

செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும் கல்வியும் கண்ணிய மும் கை கூடும்-நல்ல குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால் அமர ரென வாழ்வார் அணிந்து -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் More »

திண்டல் கிரி வேலாயுதசுவாமி

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில், ஈரோடு மாவட்டத்தில், அழகிய ஓர் திண்டு போல் தோற்றம் அளிக்கும் சிறு குன்றின்மேல் More »

மயூரவாகன சேவன விழா

அடியார்களை இறைவன் பல நேரங்களில் சோதனையில் மூழ்கடிக்கிறான். அதனால் பல அடியார் பெருமக்கள் படும் வேதனை ஏட்டில் அடங்காது. உண்மை ஞானியர், உத்தமன் நம்மை ஏன் துன்பத்திலாழ்த்துகிறான் என்ற உண்மை உணர்ந்தவர்கள். ஆதலால் இறை வனையே போற்றி புகழ்ந்து கொண்டாடுவர். இதனை மெய்ப்பிக்கும் More »

ஏனாதிநாத நாயனார்.

தயவு, தாட்சணியம் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுதான் நம் திருக்குறளில் “கண்ணோட்டம்” என்ற அதிகாரத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் யாருமே தாட்சணியம் பார்க்காமல் நடந்தால் என்னவாகும்? யோசித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும். More »

ஸ்ரீ தாயுமானவர்

‘பாம்பன் சுவாமிகள் மாத இதழ்” - வாசக நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இவ்வாண்டு (25.01.2014) தை மாதம் 12-ந் தேதி விசாக நட்சத்திரம் ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் இந்த தை More »

​பரம்பொருள் காட்சி

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் அமர்நாத் பனிலிங்க நாதரை தரிசனம் காண சென்ற இதழில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் பார்த்துவிட்டு ஐந்தாம் நாள் பய ணத்தை தொடர்ந்தோம். ஆத்தூர், முள்ளக் காடு வழியாக தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ள புறவழிச்சாலையில் ஒரு பங்களா தோட்டம் More »

திருநீலநக்க நாயனார்

திருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்) வெகுளாமை என்றால் கோபப்படாமல் இருப்பது என்று அர்த்தம். “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று கோபத்தை ஒரு நல்ல குணமாக கருதக்கூடிய வர்கள், நிலத்தை கையால் அடித்தால் அடிக் கின்ற கை எப்படி வலியிலிருந்து தப்ப முடி More »

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

– குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம் வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க பூத பரம்பரை பொலிய,  புனித வாய் மலர்ந்தருளிய  திருஞான சம்பந்தப் பெருமானும், அலகில் கலைத்துறை  தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும்  இருள் நீக்கி ஒளி விளங்கு கதர்போல் மலரும் திருநாவுக்கரசர் More »

சண்முகக் கவசம்

– பாம்பனார் பைந்தமிழரசு ஸ்ரீலஸ்ரீ கருமாரிதாசர் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் – திருநூல் – கிரந்தம் – அதிசயமானது, ஆபூர்வ சக்தி படைத்தது, எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட் டத்தில் கூறுவதென்றால் கவசச்சக்கரவர்த்தி சண்முக கவசம் என்றே கூற வேண்டும். உடற்பிணி, உள்ளப்பிணி இவைகளை போக்குவதில் தனக்கு நிகர் தானே என்ற நிலையில் உள்ளது. பாரத தேசம் செய்த

புகழ்ந்துரை நாயனார்

– திருக்குறள் தென்றல் த.தங்கமணி (மஸ்கட்) தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று 236-புகழ் “மனிதன் அழிந்தாலும் அழியாமல் நிற்பது புகழே, புகழோடு தோன்றாதார் தோன்றாதிருத் தல் நன்று என்பார் திருவள்ளுவர். எல்லோ ருக்கும் புகழ் துணையாக இருக்கும். ஆனால் இவர் புகழுக்குத் துணையாக இருந்தார்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் போற்றப் பட்டவர்தான் இன்று நாம் தெரிஞ் சுக்க போகும் புகழ்த்துணை நாயனார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்து, மிகச்சிறந்த சிவபக்தராக விளங்கியவர்தான்

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு

செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும் கல்வியும் கண்ணிய மும் கை கூடும்-நல்ல குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால் அமர ரென வாழ்வார் அணிந்து -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி,

திண்டல் கிரி வேலாயுதசுவாமி

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில், ஈரோடு மாவட்டத்தில், அழகிய ஓர் திண்டு போல் தோற்றம் அளிக்கும் சிறு குன்றின்மேல் அழகிய ஓர் சூழலில் அமைந்துள்ளது.

மயூரவாகன சேவன விழா

அடியார்களை இறைவன் பல நேரங்களில் சோதனையில் மூழ்கடிக்கிறான். அதனால் பல அடியார் பெருமக்கள் படும் வேதனை ஏட்டில் அடங்காது. உண்மை ஞானியர், உத்தமன் நம்மை ஏன் துன்பத்திலாழ்த்துகிறான் என்ற உண்மை உணர்ந்தவர்கள். ஆதலால் இறை வனையே போற்றி புகழ்ந்து கொண்டாடுவர். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடந்திட்ட நிகழ்ச்சி அமைந்துள்ளது.

ஏனாதிநாத நாயனார்.

தயவு, தாட்சணியம் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுதான் நம் திருக்குறளில் “கண்ணோட்டம்” என்ற அதிகாரத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் யாருமே தாட்சணியம் பார்க்காமல் நடந்தால் என்னவாகும்? யோசித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும்.

ஸ்ரீ தாயுமானவர்

‘பாம்பன் சுவாமிகள் மாத இதழ்” – வாசக நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இவ்வாண்டு (25.01.2014) தை மாதம் 12-ந் தேதி விசாக நட்சத்திரம் ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் இந்த தை விசாகத் திருநாளில் ஸ்ரீ தாயுமான சுவாமிகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

​பரம்பொருள் காட்சி

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் அமர்நாத் பனிலிங்க நாதரை தரிசனம் காண சென்ற இதழில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் பார்த்துவிட்டு ஐந்தாம் நாள் பய ணத்தை தொடர்ந்தோம். ஆத்தூர், முள்ளக் காடு வழியாக தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ள புறவழிச்சாலையில் ஒரு பங்களா தோட்டம் உள்ள இடத்தில் தங்கி காலை உணவு பகல் வேல் பூஜையை தொடர்ந்து பகல் உணவு அன்பர்கள் ற்பாடு செய்திருந்தார்கள். அன்று இரவு வேப்பலை ஓடையில் இரவு தங்கி ஓய்வு எடுத்தோம். மறுநாள்

திருநீலநக்க நாயனார்

திருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்) வெகுளாமை என்றால் கோபப்படாமல் இருப்பது என்று அர்த்தம். “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று கோபத்தை ஒரு நல்ல குணமாக கருதக்கூடிய வர்கள், நிலத்தை கையால் அடித்தால் அடிக் கின்ற கை எப்படி வலியிலிருந்து தப்ப முடி யாதோ!… அது போல கெடுதலை அடைவதில் இருந்து தப்ப முடியாது என்று திருக்குறள் சொல்கின்றது. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. – 307-வெகுளாமை ஆனால், இன்று

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

– குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம் வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க பூத பரம்பரை பொலிய,  புனித வாய் மலர்ந்தருளிய  திருஞான சம்பந்தப் பெருமானும், அலகில் கலைத்துறை  தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும்  இருள் நீக்கி ஒளி விளங்கு கதர்போல் மலரும் திருநாவுக்கரசர் பெருமானும், தேன்கலந்து பால்கலந்து  செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து  உவட்டாமல் இனிக்கும் ஒருவாசகமாம், திரு வாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானும், வாக்கிற் கோர் அருணகிரியும், பாரனைத்தும் பொய்

நான் கண்ட பரம்பொருள்

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் இமயம் முதல் குமரி வரை பரந்துள்ள நமது பாரதநாட்டிற்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை நமது முன்னோர்கள். ஆன் றோர்கள், அறிஞர்கள் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பெரியோர்கள் சொல்லியது உண்மையென்று கேள்விப்பட் டால் போதாது அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது இதை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத் வரை நடைபயணம் சென்று பனிலிங்கநாதரை தரிசனங் காணவேண்டும் என்ற

அருணகிரிநாதரின் கந்தரநுபூதி

ஆனந்தி இரத்தினவேலு, (சிகாகோ) நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.   – திருநாவுக்கரசர் தேவாரம் முருகனின் மாசிலா அடியார்கள் கந்தரநுபூதி விட்ட வழியிலே இபமுகத்தானை பணிவுடன் வணங்கியும், பக்தர் கணப் ப்ரியனை வாயாரப் பாடியும் பற்பல இடையூறுகளையும்

எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன்

 – குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம் கல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணா மூர்த்தியாகிய சிவப்பரம்பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்க வார்த்தையேது. விண்ணோர்கள் ஏத்தும் – நிறங்கள் ஓர் ஐந்துடைய ஐம் முகச் சிவமாம் – சதாசிவத்தின் – நுதல் வழியில் தோன்றிய அழல்பொறிகள் அறுமுகச் சிவமாகி – சரவணத்து நின்று – கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் தவழ்ந்து  உமாதேவியாரின் திருக்கர மலர்களால் ஒருங்கிணைந்து ஸ்கந்தன் – என்றாகியது. செவ்வேட் பரமனின் திருவடி

ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில்

ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர். கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசய மும் 

கஷ்டங்களை தீர்க்கும் கந்தசுவாமி

செய்யூர் தல வரலாறு: செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவாகும். இந்த தாலுக்காவின் தலைமையகமாக செய்யூர் நகரம் விளங்குகிறது. பண்டை நாளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ நல்லூர் என்றும், வீரராஜேந்திரநல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்தது என்றும், இது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செம்பூர் கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. மேலும் இவ்வூருக்கு சேயூர், செய்கையம்பதி, வளவாபுரி என்ற பெயர்களும் இருந்துள்ளன. செய்யூரை மதுராந்தகம் வழியாக வும், கிழக்கு

நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் அகத்தீஸ்வரர்

அகத்தீஸ்வரர்: இக்கோயிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திறகு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந் திருந்தது. எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது.

முருகனை வேதம் அழைத்த திருநாமம்.

முருகனை வேதம் அழைத்த திருநாமம் முருகா என்றால் மனம் உருகும். ஓடிவரு வான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.

மான் மகளும், யானை மகளும்

“தேவியர் இருவர் மேவிய குகனை திங்களை அணிந்த சங்கரன் மகனை பாவலர் யாவரும் பாடிய வேந்தனை பொன்மயில் ஏறிடும் ஷண்முக நாதனை” என்று நாம் பாடும் பாடலில் குறிப்பிட் டுள்ள ‘தேவியர் இருவர்’.
மான் மகள், யானை மகள் இரு தேவியரை இங்கு காண்போம்.

ஜோதிர் லிங்கம்!

ஜோதி என்றால் ஒளி. ஜோதிர் லிங்கம் என்றால் ‘ஒளிமயமான லிங்கம்’ என்று பொருள் கொள்ள லாம். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெரு மான், லிங்கேஸ்வரராக கோவில் கொண்டிருக் கும் திருத்தலங்கள் ஏராளம். ஆனால் ஜோதிர் லிங்கங்களாக அருட் கோலம் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பன்னிரண்டாகும். தன்னடியார் களின் துன்பங்களை நீங்கி, அருள் புரிந்த சிவபெரு மான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அனை வரையும் காத்தருள கோவில் கொண்ட திருத்தலங்களே இவை ஆகும். அத்தலங்களின் சிறப்பையும், ஈசனை தரிசிப்பதால் உண்டாகும்

சண்முக கவச மகிமை!

இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம். இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய்,

முருகன் திருநாமச்சிறப்பும் ஆறுமுகங்களும்

– செய்த்தொண்டர்மாமணி எம்.எஸ்.சுப்பிரமணியம் திருவாசகம் ஓதினால்தான் உள்ளம் உருகும். முருகா என்று உரைத்தாலே ‘உள்ளம் உருகுதய்யா!” இது மட்டுமா? மாமன் திருமால் சொன்னதோ பகவத்கீதை. அதுவோ வேத சாரம். அதில் மருகன் முருகனுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளாரே! “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த” (இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்) விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை! கிருஷ்ணர் ரோகிணி; இராமர்-புனர்வஸு நரசிம்மர்-ஸ்வாதி, பார்வதியும், ஆண்டாளும்-பூரம், ஐயப்பன்-உத்திரம். ஆறுமுகன் மற்ற தெய்வங்களைவிட அதிகமான

Sri Sadasiva Brammendra Jeeva Samathi

– Sridhar Sharma Thorapadi Nerur is a fertile village and which is just 8 kms from karur. In a poornima day we had been to the village. Since it was poornima. Adi Perukku and thursday the village was filled with devotees. We have managed to enter the village and we felt that as if we

சென்னையில் வைத்தீஸ்வரம்

பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி திருக் கோவிலாகும். இத்தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ நாகேஸ்வரர்

அடியேனின் குலதெய்வம் திருத்தணிகை ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமி. சில ஆண்டுகளாக திருத்தணி சென்று திரும்பி வரும்பொழுது அருகேயுள்ள சில கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஒருமுறை அப்படி வரும்பொழுதுதான் திருவள்ளூருக்கரு கில் உள்ள ஈக்காடு என்ற சிற்றூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரரைத் தரிசனம் செய்தேன். ஒருமுறை திருத்தணி அருகேயுள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை தரிசனம் செய்தேன்.

முருகன் ஆணுக்கு மகனாய்ப் பிறந்தது ஏன்?

“முருகன் ஒருவன்தான் ஆண் மகன்; மற்றவர்களெல்லாம் பெண்ணுக்கு மகனாய்ப் பிறந்த வர்கள்” என்று வேடிக்கையாய் சொல்வார் வாரியார் சுவாமிகள்.

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஞானவாக்கியம்!

பேரின்பமாகிய வீட்டு நெறியை விழைந்து நடை தருவோர் மருத்துவஞ் செய்யுந் திறனை விரும்பல் கூடாது.
(மருத்துவம் செய்தல், தருமம் செய்ய வேண்டும் என்னும் பிடிப்பு துறவிக்கு ஆகா என்பதை ‘சிகித்ஸாதர்மஸாஹஸம்’ என்று நாரத பரிவார கோபநிடத்து 4ஆம் உபதேசம் கூறுதல் எண்ணுக)

காசிக்கு நிகரான ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம்

சிவப்பரம் பொருளின் பெருங் கருணை யினால் தமிழகத்தில் சைவம் தழைக்க, சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதம் செய்து, எண்ணாயிரம் சமணர்களையும் கழுவில் ஏற்றி பற்பல அற்புதங்கள் செய்து சைவமும் தமிழும் இரு கண்கள் எனப் போற்றிப் புகழ்ந்து பாடிப் பரமனுக்கு தொண்டு செய்தோர் பல்லாயிரம் பேர் உள்ளனர்.

மயிலவன் அருளை வழங்கும் மங்கள குருவே வாழ்க!

தேடி வந்தோர் துன்பம் தீர்க்கும் குரு பாம்பன் சுவாமிகள். அவரருளாலே தொடர்ந்து திக்கெட்டும் பரவி வருகிறது நமது ‘பாம்பன் சுவாமிகள்’ மாத இதழ்.

நமக்கு முன்னே முருகன் வந்தால்..?

“திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்” என்று பாடிக் கொண்டிருந்தேன். “தாத்தா, உருகி, உருகி ஓடிடப்போகுது தாத்தா” என்று பேரனின் குரல். திரும்பிப் பார்த்தேன் முருகனின் முருவலோடு பேரன் முகம்” “எது உருகி ஓடும்ங்கிறே?” “நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்” “ஓ மனசைச் சொல்றியா?” “நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன  தாத்தா” “ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா?” ஆமாம், ஆமாம் சொல்லி இருக்காரு

கணபதி அக்ரஹாரம்

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் சுவாமிமலை திருவையாறு நெடுஞ் சாலையில் உள்ள அய்யம்பேட்டையில் இருந்து வடக்கே சுமார் இரண்டு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளதும் …

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt