‘வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க’ என்ற பண்டையப் பாட்டு வரிகளுக்கேற்ப, வேதாகமங்களின் வழியே சைவச் செந்நெறி, உலகுக்கு உய்யும் வழி காட்டுகிறது. தென்னாடுடைய சிவ பெருமானை எந்நாட்டவர்க்கும் உரியவராய் வைத்து அருளாளர்கள் வழிபட்டனர்.
Tag Archives: July 2012
விவேக சிந்தாமணியில் சமயச் சிந்தனைகள்!

எத்தொழில் செய்தாலும் ஈசனிடமே மனம்
ஓர் அடிமைப் பெண்ணானவர் தண்ணீர்க் குடத்தைத் தலையில் வைத்து வரும்போது வியக்கத்தக்க முறையில், குடத்தில் இருந்த கைகளை நீக்கிப் பலவிதமாக விளையாடி இருகைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும் அவளது உள்ளமானது தன் தலை யிலுள்ள குடத்தின் மீதே இருக்கும்.
ஆசிரியர் பக்கம்

வணக்கமும் வாழ்த்தும், பரம் பொருளின் கருணையாலும் குருநாதர் அருளாலும் நன்மையே நடக்கட்டும். சத்தியத்தின் வலிமையையும், நேர்மையின் வெற்றியையும், அன்பின் அற்புதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.