Category Archives: இனியவாழ்விற்கு வழி

குமாரஸ்தவம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம : பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஓம் ஷண்மத பதேயே நமோ நம ஓம் ஷட்க்ரீவ பதேயே நமோ நம ஓம் ஷட்கிரீட பதேயே நமோ நம ஓம் ஷட்கோண பதேயே நமோ நம ஓம் ஷட்கோச பதேயே நமோ நம ஓம் நவநிதி பதேயே நமோ நம ஓம் சுபநிதி பதேயே நமோ நம ஓம் நரபதி பதேயே நமோ நம ஓம் சுரபதி

சண்முக கவசம்

சண்முக கவசம் ஓம் குமர குருதாச குருப்யோ நம: பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித் தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க

பகை கடிதல்

பகை கடிதல் ஓம் குமர குருதாச குருப்யோ நம: பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல் திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே, அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே, குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே, பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா, சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே, குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே நவமணி நுதலணிஏர், நகைபல

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt