Category Archives: ஆன்மிக கட்டுரை

சண்முகக் கவசம்

– பாம்பனார் பைந்தமிழரசு ஸ்ரீலஸ்ரீ கருமாரிதாசர் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் – திருநூல் – கிரந்தம் – அதிசயமானது, ஆபூர்வ சக்தி படைத்தது, எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட் டத்தில் கூறுவதென்றால் கவசச்சக்கரவர்த்தி சண்முக கவசம் என்றே கூற வேண்டும். உடற்பிணி, உள்ளப்பிணி இவைகளை போக்குவதில் தனக்கு நிகர் தானே என்ற நிலையில் உள்ளது. பாரத தேசம் செய்த

புகழ்ந்துரை நாயனார்

– திருக்குறள் தென்றல் த.தங்கமணி (மஸ்கட்) தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று 236-புகழ் “மனிதன் அழிந்தாலும் அழியாமல் நிற்பது புகழே, புகழோடு தோன்றாதார் தோன்றாதிருத் தல் நன்று என்பார் திருவள்ளுவர். எல்லோ ருக்கும் புகழ் துணையாக இருக்கும். ஆனால் இவர் புகழுக்குத் துணையாக இருந்தார்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் போற்றப் பட்டவர்தான் இன்று நாம் தெரிஞ் சுக்க போகும் புகழ்த்துணை நாயனார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்து, மிகச்சிறந்த சிவபக்தராக விளங்கியவர்தான்

மயூரவாகன சேவன விழா

அடியார்களை இறைவன் பல நேரங்களில் சோதனையில் மூழ்கடிக்கிறான். அதனால் பல அடியார் பெருமக்கள் படும் வேதனை ஏட்டில் அடங்காது. உண்மை ஞானியர், உத்தமன் நம்மை ஏன் துன்பத்திலாழ்த்துகிறான் என்ற உண்மை உணர்ந்தவர்கள். ஆதலால் இறை வனையே போற்றி புகழ்ந்து கொண்டாடுவர். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடந்திட்ட நிகழ்ச்சி அமைந்துள்ளது.

ஏனாதிநாத நாயனார்.

தயவு, தாட்சணியம் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுதான் நம் திருக்குறளில் “கண்ணோட்டம்” என்ற அதிகாரத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் யாருமே தாட்சணியம் பார்க்காமல் நடந்தால் என்னவாகும்? யோசித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும்.

ஸ்ரீ தாயுமானவர்

‘பாம்பன் சுவாமிகள் மாத இதழ்” – வாசக நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இவ்வாண்டு (25.01.2014) தை மாதம் 12-ந் தேதி விசாக நட்சத்திரம் ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் இந்த தை விசாகத் திருநாளில் ஸ்ரீ தாயுமான சுவாமிகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

​பரம்பொருள் காட்சி

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் அமர்நாத் பனிலிங்க நாதரை தரிசனம் காண சென்ற இதழில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் பார்த்துவிட்டு ஐந்தாம் நாள் பய ணத்தை தொடர்ந்தோம். ஆத்தூர், முள்ளக் காடு வழியாக தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ள புறவழிச்சாலையில் ஒரு பங்களா தோட்டம் உள்ள இடத்தில் தங்கி காலை உணவு பகல் வேல் பூஜையை தொடர்ந்து பகல் உணவு அன்பர்கள் ற்பாடு செய்திருந்தார்கள். அன்று இரவு வேப்பலை ஓடையில் இரவு தங்கி ஓய்வு எடுத்தோம். மறுநாள்

திருநீலநக்க நாயனார்

திருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்) வெகுளாமை என்றால் கோபப்படாமல் இருப்பது என்று அர்த்தம். “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று கோபத்தை ஒரு நல்ல குணமாக கருதக்கூடிய வர்கள், நிலத்தை கையால் அடித்தால் அடிக் கின்ற கை எப்படி வலியிலிருந்து தப்ப முடி யாதோ!… அது போல கெடுதலை அடைவதில் இருந்து தப்ப முடியாது என்று திருக்குறள் சொல்கின்றது. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. – 307-வெகுளாமை ஆனால், இன்று

நான் கண்ட பரம்பொருள்

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் இமயம் முதல் குமரி வரை பரந்துள்ள நமது பாரதநாட்டிற்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை நமது முன்னோர்கள். ஆன் றோர்கள், அறிஞர்கள் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பெரியோர்கள் சொல்லியது உண்மையென்று கேள்விப்பட் டால் போதாது அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது இதை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத் வரை நடைபயணம் சென்று பனிலிங்கநாதரை தரிசனங் காணவேண்டும் என்ற

அருணகிரிநாதரின் கந்தரநுபூதி

ஆனந்தி இரத்தினவேலு, (சிகாகோ) நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.   – திருநாவுக்கரசர் தேவாரம் முருகனின் மாசிலா அடியார்கள் கந்தரநுபூதி விட்ட வழியிலே இபமுகத்தானை பணிவுடன் வணங்கியும், பக்தர் கணப் ப்ரியனை வாயாரப் பாடியும் பற்பல இடையூறுகளையும்

முருகனை வேதம் அழைத்த திருநாமம்.

முருகனை வேதம் அழைத்த திருநாமம் முருகா என்றால் மனம் உருகும். ஓடிவரு வான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.

மான் மகளும், யானை மகளும்

“தேவியர் இருவர் மேவிய குகனை திங்களை அணிந்த சங்கரன் மகனை பாவலர் யாவரும் பாடிய வேந்தனை பொன்மயில் ஏறிடும் ஷண்முக நாதனை” என்று நாம் பாடும் பாடலில் குறிப்பிட் டுள்ள ‘தேவியர் இருவர்’.
மான் மகள், யானை மகள் இரு தேவியரை இங்கு காண்போம்.

ஜோதிர் லிங்கம்!

ஜோதி என்றால் ஒளி. ஜோதிர் லிங்கம் என்றால் ‘ஒளிமயமான லிங்கம்’ என்று பொருள் கொள்ள லாம். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெரு மான், லிங்கேஸ்வரராக கோவில் கொண்டிருக் கும் திருத்தலங்கள் ஏராளம். ஆனால் ஜோதிர் லிங்கங்களாக அருட் கோலம் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பன்னிரண்டாகும். தன்னடியார் களின் துன்பங்களை நீங்கி, அருள் புரிந்த சிவபெரு மான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அனை வரையும் காத்தருள கோவில் கொண்ட திருத்தலங்களே இவை ஆகும். அத்தலங்களின் சிறப்பையும், ஈசனை தரிசிப்பதால் உண்டாகும்

சண்முக கவச மகிமை!

இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம். இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய்,

முருகன் திருநாமச்சிறப்பும் ஆறுமுகங்களும்

– செய்த்தொண்டர்மாமணி எம்.எஸ்.சுப்பிரமணியம் திருவாசகம் ஓதினால்தான் உள்ளம் உருகும். முருகா என்று உரைத்தாலே ‘உள்ளம் உருகுதய்யா!” இது மட்டுமா? மாமன் திருமால் சொன்னதோ பகவத்கீதை. அதுவோ வேத சாரம். அதில் மருகன் முருகனுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளாரே! “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த” (இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்) விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை! கிருஷ்ணர் ரோகிணி; இராமர்-புனர்வஸு நரசிம்மர்-ஸ்வாதி, பார்வதியும், ஆண்டாளும்-பூரம், ஐயப்பன்-உத்திரம். ஆறுமுகன் மற்ற தெய்வங்களைவிட அதிகமான

Sri Sadasiva Brammendra Jeeva Samathi

– Sridhar Sharma Thorapadi Nerur is a fertile village and which is just 8 kms from karur. In a poornima day we had been to the village. Since it was poornima. Adi Perukku and thursday the village was filled with devotees. We have managed to enter the village and we felt that as if we

முருகன் ஆணுக்கு மகனாய்ப் பிறந்தது ஏன்?

“முருகன் ஒருவன்தான் ஆண் மகன்; மற்றவர்களெல்லாம் பெண்ணுக்கு மகனாய்ப் பிறந்த வர்கள்” என்று வேடிக்கையாய் சொல்வார் வாரியார் சுவாமிகள்.

நமக்கு முன்னே முருகன் வந்தால்..?

“திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்” என்று பாடிக் கொண்டிருந்தேன். “தாத்தா, உருகி, உருகி ஓடிடப்போகுது தாத்தா” என்று பேரனின் குரல். திரும்பிப் பார்த்தேன் முருகனின் முருவலோடு பேரன் முகம்” “எது உருகி ஓடும்ங்கிறே?” “நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்” “ஓ மனசைச் சொல்றியா?” “நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன  தாத்தா” “ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா?” ஆமாம், ஆமாம் சொல்லி இருக்காரு

பிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர்

எமதர்மர் உயிர்கள் அனைத்தையும் கவர்ந்தா லும் அவரவர் விதிப்படி பாவ புண்ணிய செயல் களுக்கேற்ப நீதி வழங்குவார். யாரையும் தண்டிக்கமாட்டார். மிகவும் கருணை காட்டு வார். நீர் எவ்வித புண்ணிய செயல்களைச் செய்யாது போனாலும் பரவாயில்லை. கொடிய பாவியாக இருப்பினும் அவ்வுயிரை நோக்கி, பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் அளித்தாயா? பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா? அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா? பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா? என்று வரிசையாகக் கேட்பாராம்.

விவேக சிந்தாமணியில் சமயச் சிந்தனைகள்!

எத்தொழில் செய்தாலும் ஈசனிடமே மனம்
ஓர் அடிமைப் பெண்ணானவர் தண்ணீர்க் குடத்தைத் தலையில் வைத்து வரும்போது வியக்கத்தக்க முறையில், குடத்தில் இருந்த கைகளை நீக்கிப் பலவிதமாக விளையாடி இருகைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும் அவளது உள்ளமானது தன் தலை யிலுள்ள குடத்தின் மீதே இருக்கும்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt